தொடரும் சீரற்ற காலநிலை - அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான வானிலை எச்சரிக்கை

நாட்டில் அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தலை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

இதன் படி அனுராதபுரம், மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களுக்கு இடியுடன் கூடிய கடும் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனுராதபுரம் - பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்
மட்டக்களப்பு - பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்
கொழும்பு - அவ்வப்போது மழை பெய்யும்
காலி - அவ்வப்போது மழை பெய்யும்
யாழ்ப்பாணம் - அவ்வப்போது மழை பெய்யும்
கண்டி - அவ்வப்போது மழை பெய்யும்
நுவரெலியா - அவ்வப்போது மழைபெய்யும்
இரத்தினபுரி - அவ்வப்போது மழை பெய்யும்
திருகோணமலை - பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்
மன்னார் - அவ்வப்போது மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டனர்.
புதியது பழையவை