வான் பரப்பில் தோன்றிய அதிசய உருவங்கள் - அதிர்ச்சியில் மக்கள்



முல்லைத்தீவு வான் பரப்பில் இரண்டு அதிசய உருவங்கள் தோன்றியிருந்ததை அடுத்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த உருவங்கள்  நேற்றையதினம் (18-06-2024) வானில் தென்பட்டுள்ளது.

தற்பொழுது நிலவி வரும் சீரற்ற காலநிலையினையடுத்து, முல்லைத்தீவு மாவட்டத்தில் நேற்றையதினம் இரவு வேளை வானில் தொடர்ச்சியாக நீல நிறமாக ஒரு உருவம் ஒளிர்ந்துக் கொண்டிருந்தது.


அத்துடன், அதனை சுற்றி வேறு நிற ஒளி உருவம் ஒன்று விட்டு விட்டு ஒளிர்ந்துக் கொண்டிருந்தது.



புதியது பழையவை