நெடுங்கேணி பகுதியில் புராதன சிவாலயம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இக்கோயிலில் காணப்படுகின்ற ஆவுடையார் பாண்டியர் காலத்துக்குரியதாகும்.
தற்போது கவனிப்பாரற்று ஒரு தனிநபரின் காணியில் உள்ளது. சிவாலயம் இருந்த இடத்தில் பல கருங்கற் சிதைவுகள் காணப்படுகின்றதுடன் சிவலிங்கத்தின் சிதைவுகளும் உள்ளது.
அவற்றின் நடுவே சில தூண்கள் நிமிர்ந்த நிலையிலும், சாய்ந்த நிலையிலும் உள்ளது.