கதுருவெல -கொழும்பு பிரதான வீதியில் போத்தல் கேட் எதிரே கால் மற்றும் கழுத்து துண்டிக்கப்பட்ட நிலையில் சடலமொன்று காணப்படுகிறது.
குறித்த சடலம் பொலன்னறுவை பொலீஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலீஸ் சாஜன்ட் அரம்பே என்பவருடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது.
பொலிசார் மேலகதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.