நாட்டில் கொரோனா மரணம் அதிகரிப்பு



நாட்டில் நேற்றைய தினம் (03) 13 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இதனடிப்படையில், நாட்டில் பதிவாகியுள்ள கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 709 ஆக அதிகரித்துள்ளதென சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.
புதியது பழையவை