முகப்பு#srilanka news#batticaloa news#battinatham news#battinaatham news#batti news# இலங்கையில் மேலும் 155 பேர் பலியெடுத்தது கொரோனா Vhg ஆகஸ்ட் 14, 2021 இலங்கையில் 12-08-2021 ஆம் திகதி அறிக்கை 155 பேர் கொரோனா தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்தள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.இவ்வாறு உயிரிழந்தவர்களில் 85 ஆண்களும் 75 பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த உயிரிழப்பு இலங்கையில் இடம்பெற்ற மற்றுமொரு அதிகரித்த தொகை என்பது குறிப்பிடத்தக்கது.