நாடாளுமன்ற அமர்வுகள் எதிர்வரும் 18ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாகும் போது, நாடாளுமன்றுக்கு வருகைத்தரும்
ஊடகவியலாளர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றை கண்டறியும் அன்ரிஜன் பரிசோதனை மேற்கொள்வது
கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அன்றைய தினம் காலை 7 மணி தொடக்கம் 10 மணிவரை அன்ரிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என
தெரிவிக்கப்படுகின்றது.