பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை நாளைய தினம் 19.09.2022 அநுராதபுரம் மற்றும் புத்தளத்தில் நடைப்பெறும் எனவும், இதில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் அழைப்பு விடுத்துள்ளார்.