பயங்கரவாத செயல்களில் இலங்கை பொலிஸாரும், சி.ஐ.டி யும் ஈடுபடுகின்றார்கள் என, மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின்
தலைவி திருமதி அமல்ராஜ் அமலநாயகி தெரிவித்தார்.
இன்று (11-01-2024)மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனை தெரிவித்தார்.