டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்!




இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (17-04-2024) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 295 ரூபாய் 28 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 305 ரூபாய் 19 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 365 ரூபாய் 88 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 380 ரூபாய் 79 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

அவுஸ்திரேலிய டொலர்
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 312 ரூபாய் 52 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 325 ரூபாய் 83 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 212 ரூபாய் 52 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 222 ரூபாய் 10 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.


அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 187 ரூபாய் 62 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 197 ரூபாய் 72 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 214 ரூபாய் 94 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 225 ரூபாய் 20 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

வங்கிகளில் இன்றைய நிலவரம்
அதேபோல் இலங்கையிலுள்ள வர்த்தக வங்கிகளும் டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதிகளை வெளியிட்டுள்ளன.

அதன்படி மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 293.46 ரூபாயிலிருந்து 294.93 ரூபாயாகவும் விற்பனைப் பெறுமதி  303.39 ரூபாயிலிருந்து 304.91 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.


கொமர்ஷல் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 292.98 ரூபாயிலிருந்து 294.21 ரூபாயாகவும் விற்பனைப் பெறுமதி 302.25 ரூபாயிலிருந்து 303.50 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.

சம்பத் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதிகள் முறையே, 294.25 ரூபாயிலிருந்து 295.50 ரூபாய் மற்றும் 303.25 ரூபாயிலிருந்து 304.50 ரூபாயாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை