மட்டக்களப்பு திருப்பழுகாமம் "விறிலியன்ற்" விளையாட்டுக் கழகம் நடாத்திய மரதன் ஓட்டம்




மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று திருப்பழுகாமம் "விறிலியன்ற்" விளையாட்டுக்கழகமானது உலக தொழிலாளர் தினத்தினை முன்னிட்டு வருடா வருடம் நடாத்துகின்ற மே தின நிகழ்வின் இந்த வருடத்தின் இரண்டாவது நிகழ்வானது  இன்று(19-05-2024)காலை மரதன் ஓட்டமானது சிறுவர்கள் இளைஞர்கள் என இரு பிரிவுகளாக இடம் பெற்றமையினை கானக்கூடியதாக இருந்தனர்.

எதிர் வரும் (26-05-2024)கலாசார விளையாட்டு நிகழ்வும் பரிசளிப்பு நிகழ்வும் இடம்பெற உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.




புதியது பழையவை