முகப்பு#sri lanka news#batticaloa news#battinatham news#battinaatham news#batti news# தேர்தல் கட்டுப்பணத்தை செலுத்தினார் ரணில் Vhg ஜூலை 26, 2024 நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக களமிறங்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார்.இதன்படி, சுயாதீன வேட்பாளராக போட்டியிடும் வகையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சார்பில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.