மட்டக்களப்பில் சிரேஸ்ட ஊடகவியலாளர் சுகிர்தராஜன் அவர்களது நினைவு தினம்



சிரேஸ்ட ஊடகவியலாளர் சுகிர்தராஜன் அவர்களது நினைவுதினம் இன்று(24-01-2025)பிற்பகல் 3.30மணியளவில் காந்திபூங்காவில் உள்ள படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவுத்தூபியில் நடைபெற்றது.


மட்டு.ஊடக அமையம், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் என்பன இணைந்து இந்த நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தனர்.

இதன்போது அண்மையில் காலமான சிரேஸ்ட ஊடகவியலாளர் விக்டர் ஐவன் அவர்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.
புதியது பழையவை