மட்டக்களப்பு ஓட்டமாவடி - தியாவட்டவான் பகுதியில் வைத்து யானை ஒன்று பஸ் வண்டியை தாக்கியுள்ளது.
அவ் வீதியால் பயணித்த தனியார் பஸ் வண்டி மீதே இத்தாக்குதல் நேற்று இரவு (28-01-2025) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனால் பஸ் வண்டிக்கு சேதம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.