கனடா பாராளுமன்ற தேர்தலில் ஈழத்தமிழர்கள் இருவர் வெற்றி



கனடா பாராளுமன்ற தேர்தலில் இலங்கையைச் சேர்ந்த தமிழர்கள் 2 பேர் வெற்றி பெற்றுள்ளனர். 

ஹரி ஆனந்தசங்கரி, யுவனிதா நாதன் ஆகியோர் கனடா நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றனர். 

கனடா பாராளுமன்ற தேர்தலில் ஆளும் லிபரல் கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது.

புதியது பழையவை