தமிழ் பொலீஸ் உத்தியோகத்தர் கைது.!

முல்லைத்தீவில் 100 கிராம் ஜஸ் போதைப்பொருளுடன் தமிழ் பொலீஸ் உத்தியோகத்தர் கைது.!

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய  பொலிஸ் உத்தியோகத்தர் 
போதைப்பொருளுடன்    கையும் மெய்யுமாக மாட்டிக் கொண்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டு விலங்கிடப்பட்டு  
மேலதிக விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளார். 

இவரோடு தொடர்புள்ள பலரும் கைது செய்யப்படுவரென்று 
பொலிசார் தெரிவித்துள்ளனர்.
புதியது பழையவை