முரளிதரன் நாமல் ராஜபக்சக்கு எதிராக மனுத்தாக்கல்!



இலங்கை கிரிக்கெட் சபையில் இடம்பெறும் வாக்கெடுப்பிற்கு முன் புதிய யாப்பினை தயாரிக்க உத்தரவிடும்படி கோரி, மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் நட்சத்திர வீரர் முத்தையா முரளிதரன் உள்ளிட்ட சிலரால் உச்ச மேன் முறையீட்டு நீதிமன்றில் இம்மனு தாக்கல் செய்யப்பட்டது.

மனுவில் பிரதி வாதிகளாக விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, இலங்கை கிரிக்கெட் சபை பணிப்பாளர் மற்றும் 15 பேர் அடங்கிய குழுவினர் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
புதியது பழையவை