ஈழத்தின் சைவர்களின் சிவபூமியாக திகழும் திருக்கோணமலை தென்கயிலை ஆதீனத்தில் 108 சிவலிங்கங்கள் மலை முழுவதும் நிறுவப்பட்டுள்ளது.
தென்கயிலை எனும் பெருமை பெற்றதும், சிவ பூமி என சித்தர்களாலும் முனிவர்களாலும் வணங்கப்பட்டதும், இதிகாசகாலங்களுக்கு முனபிருந்தே சிறப்புற்றிருந்ததும்,

