திருகோணமலை, பட்டினமும் சூழலும் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட முத்து நகர் கிராமத்தில் நுழைந்த காட்டு யானையால் இரு கடைகளுக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது நேற்றிரவு குறித்த பகுதிக்குள் நுழைந்த காட்டு யானைகள் கடைகளையும் உடைத்து பொருட்களையும் சேதப்படுத்தி விட்டு சென்றுள்ளது.
இவ்வாறான தாக்குதல் சம்பங்கள் இதற்கு முன்னரும் பல தடவைகள் அரங்கேறியுள்ளதாக பிரதேச வாழ் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.