கிழக்கு மாகாண ஆளுநருக்கு கொரோனா


தமக்கு கொவிட் – 19 தொற்றுறுதியானதாக கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத் தெரிவித்துள்ளார்.

அண்மையில் மூதூர் பகுதியில் அனுராதா யாஹம்பத் கலந்துக்கொண்டிருந்த நிகழ்வொன்றில் பங்கேற்றிருந்த ஒருவருக்கு, கொவிட்19 தொற்றுறுதியானது.

இதனையடுத்து அனுராதா யாஹம்பத் சுயதனிமைப்படுத்திக்கொண்டிருந்த நிலையில், இவ்வாறு தொற்றுறுதியாகியுள்ளது.
புதியது பழையவை