இலங்கையில் கடந்த ஒரு மாதத்தின் பின்னர் கொரோனா கட்டுப்பாடுகள் பெரும்பாலான இடங்களில் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் அக்கரைப்பற்று சாகாம வீதியுள்ள இரு மதுபானக் கடைகளில் நீண்ட வரிசையில் குடிமகன்கள் கூட்டம் முண்டியடிக்கிறதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மதுபானக் கடைகள் திறந்தும் அங்கு மதுப்பிரியர்கள் கூட்டம் குவிந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.