கொரோனா தொற்றினால் மேலும் 43 பேர் மரணம்

கொரோனா வைரஸ் தொற்றினால் நேற்றைய (19) தினம் 43 பேர் மரணமடைந்துள்ளனர் என்று அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

16 ஆண்களும் 15 பெண்களுமே இவ்வாறு மரணமடைந்தள்ளனர்.
30 வயதுக்கு உட்பட்ட ஒருவரும் 30-59 வயதுக்கு உட்பட்ட 11 பேரும் 60 வயதுக்கு மேற்பட்ட 31 பேரும் மரணமடைந்துள்ளனர்.
இந்நிலையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளது.
புதியது பழையவை