அத்துடன் ஆலய நிர்வாகத்தினர் உள்ளிட்ட ஐவருக்கு எதிராக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் வழக்குதாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நிர்வாக சபை உறுப்பினர்கள் ஆலயபிரதமகுருக்கள் உள்ளிட்டவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுகாதார தரப்பினரால் விடுக்கப்பட்ட வழிகாட்டல்களை மீறி மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்க பிள்ளையார் ஆலயத்தில் நேற்று (08) தீர்த்தோற்சவ நிகழ்வு இடம்பெற்றுள்ளது.