கட்டான காவல்துறை பிரிவுக்குட்பட்ட 50 ஏக்கர் பிரதேசத்தில், விபசார விடுதியொன்று சுற்றிவளைக்கப்பட்டதுடன் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீர்கொழும்பு, எப்பாவல, அநுராதபுரம், கொடக்கவெல, பகினிகஹவௌ மற்றும் கந்தர ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 24, 21, 36, 41, 23 மற்றும் 47 வயதுகளையுடைய ஆறு பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீர்கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலைத் தொடர்ந்து இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ள
