முகப்பு#Ampara news#batticaloa news#battinatham news#battinaatham news#batti news# மின்னல் தாக்கியதில் குடும்பஸ்தர் பலி Vhg அக்டோபர் 05, 2021 திருக்கோவில் சாகாமம் பகுதியில் நேற்று மாலை மின்னல் தாக்கியதில் விவசாயி ஒருவர் பரிதாபமாக பலியாகியுள்ளார். சம்பவத்தில் சாகாமத்தை சேர்ந்த 6 பிள்ளைகளின் தந்தையான தம்பிமுத்து மோகனராசா வயது 52 என்பவரே மரணமாகியுள்ளார்.குறித்த நபர் தனது மகனின் வயலில் வரம்பு கட்டி கொண்டிருந்தபோது இடி மின்னல் தாக்கிய நிலையில் அந்த இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகின்றது.