உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு வெளியான அறிவிப்பு

கொரோனா தொற்று அதிகரிப்பை அடுத்து ஒத்திவைக்கப்பட்ட உயர்தர பரீட்சை எதிர்வரும் பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி 2021 ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான நேரஅட்டவணை பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, எதிர்வரும் பெப்ரவரி 7ஆம் திகதி ஆரம்பமாகும் குறித்த பரீட்சை மார்ச் மாதம் 5ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் தர்மதாச தெரிவித்துள்ளார்.

புதியது பழையவை