தனியாருக்கு சொந்தமான Cessna 172 ரக விமானம் ஒன்று கட்டுநாயக்க கிம்புல்லாபிட்டிய பிரதேசத்தில் அவசரமாக தரையிறங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனை அடுத்து விமான படையின் மீட்பு அணி அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தின் போது விமானத்தில் இருந்த மூவா் காயமடைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.