இலங்கையின் மூத்த பாடகியும் இசைக்கலைஞருமான நீலா விக்ரமசிங்க இன்று காலமானார்.
70 வயதுடைய நீலா விக்ரமசிங்க, கொழும்பு விசாகா வித்தியாலயத்தில் முன்னாள் இசை ஆசிரியராக கடமையாற்றியுள்ளார்.
இவர் ‘அனே சேர் மற்றும் ‘ரன்டிக்கிரி சினா’ போன்ற பிரபலமான பாடல்களைப் பாடியுள்ளார்.
மேலும் நீலா விக்ரமசிங்க, இத்தாலியின் மிலானோ நகருக்கான கொன்சியூலர் ஜெனரலாக பதவியேற்று சில நாட்களே கடந்திருந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.