2021 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கு தயாராகுமாறு கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இதன்படி 2021 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பரீட்சை பெறுபேறுகள் இன்று(12) இரவு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.