கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இன்றைய தினம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் மிச்சல் பெச்லெட்டுடன் விசேட சந்தித்திப்பில் ஈடுபட்டுள்ளார்.
ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத் தொடர் இடம் பெற்று வரும் போது இச் சந்திப்பு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


