மட்டக்களப்பில் - மின் வேலியில் சிக்கி வயோதிபர் மரணம்!


யானைக்காக அமைக்கப்பட்டிருந்த மின் வேலியில் மின்சாரம் தாக்கியதில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று(24) இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாவற்கொடிச்சேனை பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் 69 வயதுடைய வயோதிபரே இதன்போது உயிரிழந்துள்ளார்.
புதியது பழையவை