கிழக்கிலங்கையில் பிரசித்திபெற்ற மட்டக்களப்பு அம்பிளாந்துறை ஸ்ரீசித்தி விக்னேஸ்வரர் ஸ்ரீசிவமுத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிசேக விஞ்ஞாபனம் எதிர்வரும் 13ஆம் திகதி நாளை நடைபெறவுள்ளது.
ஆலயத்தின் மஹா கும்பாபிசேக கிரியைகள் 09ஆம் திகதி ஆரம்பமாகி நடைபெற்றுவருவதுடன் இன்று 12ஆம் திகதி செவ்வாய்க்கிழமை எண்ணெணைக்காப்பு சாத்தும் நிகழ்வு நடைபெற்றுள்ளது.
13ஆம் திகதி புதன்கிழமை காலை மஹா கும்பாபிசேகம் சிறப்பாக நடைபெறவுள்ளது.

