யானை தாக்கியதில் - வனவிலங்கு அதிகாரி ஒருவர் உயிரிழப்பு

காட்டு யானைகளின் தாக்குதலுக்கு இலக்காகி வனவிலங்கு அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உடவளையில் யானைகள் காப்பகத்தில் கடமையாற்றிய வனவிலங்கு அதிகாரியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
புதியது பழையவை