பாராளுமன்றத்துக்கு வெளியே பதற்றம்!



பாராளுமன்றத்துக்கு வெளியே பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது.
பெரும் திரளான பௌத்த பிக்குகள் ஒன்றிணைந்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பெரே அடிக்கப்படுகின்றது. ‘இது எங்களுடைய நாடு காணியை யாருக்கும் கொடுக்கமாட்டோம்’ என்ற எழுதப்பட்ட பதாகையை தாங்கியவாறே முன்​னோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றனர்.
புதியது பழையவை