150 அடி அகலம் கொண்ட விண்கல் ஒன்று பூமியை நெருங்கி வருவதாக நாசா தெரிவித்துள்ளது.
அதன்படி, குறித்த விண்கல் நாளை மறுதினம் (06.04.2023) அன்று பூமியை நெருங்கி வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
நாசா கூற்றுப்படி, 5 விண்கற்கள் பூமியை நெருங்கி வருவதாகத் தெரிவித்துள்ளது.