தெஹிவளையில் இடம் பெற்ற துப்பாக்கி சூடு!



தெஹிவளை, ஓபர்ன் பகுதியில் நேற்று (19) இரவு துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரினால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.


மேலும் 30 வயதுடைய நபர் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புதியது பழையவை