தேர்தல் காலங்களில் விடுதலைப் புலிகள் தொடர்பில் பேசுவோர், நினைவேந்தல்கள் வருகின்றபோது ஓடி ஒழித்து விடுவதாக இரா.சாணக்கியன் எம்.பி



தேர்தல் மேடைகளில் விடுதலைப் புலிகள் தொடர்பில் பேசி வாக்குகளைப் பெற்றுக்கொள்ளும் மட்டக்களப்பு மாவட்ட எம்.பிக்கள் சிலர், நினைவேந்தல்களில்
மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்க்க முன்வருவதில்லை என இரா.சாணக்கியன் எம்.பி தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
புதியது பழையவை