வீதி விளையாட்டுக்களில் ஈடுபடுவோரால், பயணிகள் அவதி!



அம்பாறை கல்முனையில், வீதிகளில், கிரிக்கெட் மற்றும் கால்பந்து விளையாட்டுக்களில் ஈடுபடுபவர்களால், பயணிகள்
சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

காலை மற்றும் மாலை வேளைகளில் தமது ஓய்வு நேரங்களை, வீதி விளையாட்டுக்களில் கழிக்கும் இளைஞர்களை, பொது மைதானம் நோக்கி
நகர்த்தினால், போக்குவரத்துச் சிரமங்களைத் தவிர்க்க முடியும்.

சம்பந்தப்பட்டவர்கள் இவ்விடயத்தில் தலையீடு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதியது பழையவை