கிழக்கு மாகாணசபையின் நீர்பாசன திணைக்களத்திற்குரிய மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு நீர் பாசன திணைக்களத்திற்கு உரிய கொக்கட்டிச்சோலை கடுக்காமுனை வில்லுக்குளத்தின் நீரின் கொள்ளவு 10 அடி ஆகும் தொடர் மழை பெய்வதனால் மேலதிகமாக வான் நீர் பாய்வதனால் நேற்று(19-01-2025)ஆம் திகதி பி.ப 2மணிக்கு
4வான் கதவுகளும் 2அடி திறந்து விடப்பட்டது.
இதனால் பண்டாரவெளி, கடுக்காமுனை ,அரசடித்தீவு ,கொக்கட்டிச்சோலை ஆகிய வயல் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கும் என தெரிவிக்கின்றன.