கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை!



மோசமான வானிலை காரணமாக, கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் (20-01-2025) அன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநாளில் நடைபெறவிருந்த தேர்வுகள் (25-01-2025)ஆம் திகதி சனிக்கிழமைக்கு மாற்றப்பட்டுள்ளதாக மாகாண ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
புதியது பழையவை