வன்னி விழிப்புலனற்றறோர் சங்கத்தின் 13 உறுப்பினர்களுக்கான
நிலையான வைப்புச்சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வும். இந்த அமைப்பின் பழமரக்கன்றுகள் செயற்திட்டத்துக்கு நிதி உதவி வழங்கி வருகின்ற திரு. இ. தெய்வேந்திரன் (குட்டி அண்ணன் - லண்டன்)அவர்களின் பழமரக்காடுகள் என்ற நூலின் வெளியீடும் கடந்த (07 .02 .2025)ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில் நடைபெற்றன.
சங்கத்தின் துணைத்தலைவர்
திரு.கி. மகிந்தகுமார் நூல் வெளியீட்டு உரையினை நிகழ்த்த
தலைவர் அதனை வெளியிட்டு வைத்தார்.
பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட கிளிநொச்சி மாவட்டச்
செயலர் S . முரளிதரன் முதல் பிரதியினைப் பெற்றுக்கொண்டதுடன் சிறப்புரையும் ஆற்றினார்.
சான்றிதழ்களை சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்ட தாயக அன்னை திருமதி மங்கையற்கரசி கனகசபை (லண்டன்) முதலானோர் வழங்கி வைத்தனர்.
சங்கத் தலைவர்
திருமதி யசோதா கிருஸ்ணகுமார் அவர்களின் தலைமையில் நடந்த