கடலில் மிதந்து வந்த பாரிய தண்ணீர்த்தாங்கி - அதிர்ச்சியில் மீனவர்கள்



இன்று மாலை (26-02-2025) அம்பாறை நிந்தவூர் பிரதேச கடற்கரையில் அடையாளம் காண முடியாத பொருள் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. 

இது இரும்பிலாலானது.  மேலே பைபர் மூலம் கவர் செய்யப்பட்டுள்ளது. 

பெரும்பாலும் தாங்கி வகையாக இருக்கலாம் என மீனவர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

புதியது பழையவை