தம்புள்ளை – ஹபரணை வீதியில் ஹிரிவடுன்ன பகுதியில் பாரவூர்தி மோதி யானை குட்டி ஒன்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சீமெந்து ஏற்றிச் சென்ற பாரவூர்தி ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.