"Global wings charity" அமைப்பின்
கோபி கிருஸ்ணா அவர்களின் நிதி அனுசரணையில் ரீசேட் மற்றும் பயணப்பை வழங்கி வைப்பு.
மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டு ஊடக அமையத்தின் தலைவர் வா.கிருஸ்ணகுமார் தலைமையில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில்
சிரேஸ்ட ஊடகவியலாளரும் ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினருமான செ.நிலாந்தன் மற்றும்