மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி அற்புதப்பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக இன்று (04.01.2026)ஆம் திகதி வேகக் கட்டுப்பாட்டை இழந்து மின்சாரத் தூணில் மோதி மஹிந்ரா நிறுவன தயாரிப்பான பொலிரோ வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.