திருகோணமலை மாவட்டத்தில் மேலும் 61 புதிய தொற்றார்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
31 ஆண்களும் 30 பெண்களும் புதிய தொற்றாளர்களாக கண்டுகொள்ளப்பட்டுள்ளனர்.
சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு ரீதியாக கந்தளாய் 15, பட விசிரிபுர 10, ஹோமரன்கடவெல 9 , மூதூர் 9, சேருவில 7, உப்புவெளி 5, குறிஞ்சாகேணி 3,
கிண்ணியா 3 . இதேவேளை இதுவரை 2021.05.20 திருகோணமலை மாவட்டத்தில் 48 பேர் கொவிற் காரணமாக மரணத்தை தழுவியுள்ளனர்.
சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் வாரியாக திருகோணமலை 13 கிண்ணியா 10 உப்புவெளி 9 குறிஞ்சாக்கேணி 7, மூதூர் 5, கந்தளாய் 3, குச்சவெளி 1.ஆகிய சுகாதாரப் பிரிவாகும்