நாட்டில் இன்று 21-06-2021ஆம் திகதி பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் மக்கள் தங்கள் தேவைகளுக்காக வீடுகளை விட்டு வெளியேறிவருகின்றனர்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒரு காலமாக முடக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று பல பகுதிகளில் முடக்கலில் இருந்து விடுவிக்கப்பட்டிருந்து.
இதனையடுத்து யாழ் நகரில் மக்கள் அலைமோதுவதை காணக்கூடியதாக இருந்ததாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.