மட்டக்களப்பு - கிரான்குளம் பகுதியில் உயிரிழந்த நிலையில் 3 கடல் ஆமைகள் இன்றைய19-06-2021ஆம் திகதி கரையொதுங்கியுள்ளன.
அண்மையில் இலங்கை கடற்பரப்பில் வைத்து X-Press Pearl கப்பல் தீக்கிரையாகியிருந்தது.
இந்த சந்தர்ப்பத்தில் கப்பலில் இருந்து பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய சில கடலில் கலந்திருந்ததாகவும், அவற்றில் சில கடற்கரை பகுதிகளில் கரையொதுங்கிருந்ததாகவும் செய்திகள் வெளியாகியிருந்தனர்.