தரம்- 5 க .பொ உயர்தர பரீட்சை திகதிகள் அறிவிப்பு


2021 ஆம் ஆண்டுக்கான 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சை ஆகியவற்றை நடாத்துவதற்கான திகதிகள் வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி, 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 3 ஆம் திகதி நடாத்தப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 4 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை நாடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதியது பழையவை