மண்முனை வடக்கு பிரதேச செயலாளரின் பணிப்புரைக்கு அமைய பெரியஉப்போடை கிராம சேவையாளர் பிரிவு மற்றும் சீலமுனை கிராமத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள விசேட தேவையுடையவர்கள் மற்றும் கணவனை இழந்த குடும்ப பெண்களுக்கான் உலருணவுப் பொதிகள் இன்று 02-07-2021ஆம் திகதி வழங்கி வைக்கப்பட்டன.
மட்டக்களப்பில்-உலருணவுப் பொதிகள் வழங்கல்
Vhg